பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ப்ப.