பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு, மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச் செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.