திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆர்உயிர்
வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்,
பரந்த வெம் பகற்கு ஒல்கிப் பனி மதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.

பொருள்

குரலிசை
காணொளி