பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படை ஆளி விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன்’ என்று அந் நகரில் புகுதாதே மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார்.