பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப் பதம் பற்றி நின்ற இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி. அறை கழல் அண்ணல் ‘ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை’ எனக் கீறி இட்டார்; முறை இட்டான் முடிவு இலாதான்.