பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று உரை செய் அந்தணனை எண்இல் மறை யோரும் மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும் நன்று உமது நல்வரவு நங்கள் தவம்’ என்றே ‘நின்றது இவண் நீர் மொழி மின் நீர் மொழிவது என்றார்.