திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்,
‘இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன்? அதற்கு யான் யார்?
பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்’ என்ன.

பொருள்

குரலிசை
காணொளி