பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ என்ன. ‘முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை, மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன்’ என்றனன் மாயை வல்லான்.