பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரி வளர் பூஞ் சோலை சூழ் மடத்தின் கண் வன் தொண்டர் விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள் பரிவு உடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார்.