பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில் மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின் பூஅலரும் தடம் பொய்கைத் திரு நாவலூர் புகுந்து தேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார்.