திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரவையார் வலம் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலில் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெருங் காதலினால் மெல் இயலார் தமை வேண்டி,
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்.

பொருள்

குரலிசை
காணொளி