பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில், இன்று விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ? தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்: அசைவு இல் ஆரூரர் எண்ணம் என்?’ என்றார் அவையில் மிக்கார்.