திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘கண்கள் எண் இலாத வேண்டும் காளையைக் காண’ என்பார்
‘பெண்களில் உயர நோற் றாள் சடங்கவி பேதை’ என்பார்
‘மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம்’ என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார்; ஆடுவார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி