திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படல் ஆலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திரு வாயில் முன் எய