திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாட்டு நல்இசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின் இடை இன் அமுதத்தினை
காட்டுவன் கடலை கடைந்து என்ப போல்
பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக.

பொருள்

குரலிசை
காணொளி