பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே? மணம் அழியும் செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.