பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று நாதன் ஆம் மறையோன் சொல்லும் ‘நாவலூர் ஆரூரன் தான் காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி, மூது அறிவீர்! முன் போந்தான்; இது என்றன் முறைப்பாடு’ என்றான்.