திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்;
ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;
அருமை ஆம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;
இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி