பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி, மிக்க ஐம் படை சதங்கை சாத்தி, அணிமணிச் சுட்டி சாத்தி, செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில்.