பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொரு வரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் ‘என்னை ஒருவரும் அறியீர் ஆகில் போதும்’ என்று உரைத்துச் சூழ்ந்து பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் திரு அருள் துறையே புக்கார், கண்டிலர்; திகைத்து நின்றார்.