பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு, பரவு அருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று, ரவிய நண்பி னால்ஏ வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசு இளம் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.