திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார்அவர்கேளா? நம்பி ஆரூரர் தாமோ?
முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து,
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்,
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு