பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ? மூவுலகின் பயன்ஆகி முன் நின்றது’ என நினைந்து நாவலர் காவலர் நின்றார்; நடு நின்றார் படை மதனார்.