திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர் என்னைத்
தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்?
எனக்கு இது தெளிய ஒண்ணாது’ என்றனன் எண்ணம் மிக்கான்.

பொருள்

குரலிசை
காணொளி