திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறுவில் சிந்தை வன் தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்’ என்று,
நறு மலர்க் கங்குல் நங்கை, முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா.

பொருள்

குரலிசை
காணொளி