பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள வெருக் கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பிப் பெருக்கு ஓதம் சூழ் புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த் திருக் கோலக்கா இறைஞ்சிச் செந்தமிழ் மாலைகள் பாடி.