பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவன் ‘உறையும் திருத் துறையூர் சென்று அணைந்து’ தீவினை ஆல் அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத் தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப் பதிகம் பாடினார்.