திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நாவலூர் வந்த சைவ நல் தவக் களிறே!’ என்றும்
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப! என்றும்
தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ’ என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறு வேறு ஆயம் போற்ற.

பொருள்

குரலிசை
காணொளி