பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருத் துறையூர் தனைப் பணிந்து, சிவபெருமான் அமர்ந்து அருளும் பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சிப் பொன்புலியூர் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவு உற்று வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனம் கொண்டார்.