திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்றலும் நின்ற ஐயர் ‘இங்கு உளேன் இருப்பும் சேயது
அன்று; இந்த வெண்ணெய் நல்லூர். அது நிற்க... அறத்து ஆறு இன்றி
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்று இவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை’ என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி