திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி
ஈர இளம் தளிர்க் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்,
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று அதன் மீது சமிதை என்ன,
மாரனும் தன் பெரும் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான், வந்து.

பொருள்

குரலிசை
காணொளி