திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரை இயம்பாது இருந்து,
‘ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையைத் தந்து’ எனும் போழ்தினில்.

பொருள்

குரலிசை
காணொளி