திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன;
வேதி யாதவர் தம்மை வேதிப்பன;
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய;
ஆதி மால் அயன் காணா அளவின.

பொருள்

குரலிசை
காணொளி