திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிஞ்ஞகனும் நாவலர் பெருந் தகையை நோக்கி,
‘என் இடையும் நின் இடையும் நின்ற இசைவால் யான்
முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே
நின் உடைய வேள்வியினை நீ முயல்தி’ என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி