திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆடு தோகை, புடை நாசிகள் தோறும்; அரணி தந்த சுடர், ஆகுதி தோறும்;
மாடுதாமம். மணி வாயில்கள் தோறும்; மங்கலக் கலசம். வேதிகை தோறும்;
சேடு கொண்ட ஒளி. தேர் நிரை தோறும்; செந்நெல் அன்ன மலை. சாலைகள் தோறும்;
நீடு தண் புனல்கள், பந்தர்கள் தோறும்; நிறைந்த தேவர் கணம் நீ