திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தணர் அவையில் மிக்கார் ‘மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை; என் சொன்னாய்? ஐயா! என்றார்;
‘வந்தவாறு இசைவே அன்றோ? வழக்கு இவன் கிழித்த ஓலை
தந்தை தன் தந்தை நேர்ந்தது’ என்றனன் தனியாய் நின்றான்.

பொருள்

குரலிசை
காணொளி