திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
‘ஐயனுக்கு அழகிது ஆம்’ என்று ஆய்இழை மகளிர் போற்றச்
சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி