பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான், ‘உற்றது ஓர் வழக்கு என் இடை நீ உடையது உண்டேல், மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்; முற்ற இது சொல்லுக’ என, எல்லை முடிவு இல்லான்.