பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொத்து ஆர் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான் ‘பித்தா பிறை சூடி’ எனப் பெரிதாம் திருப் பதிகம் இத் தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.