பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேதியன் அதனைக் கேட்டு ‘வெண்ணெய் நல் ஊரிலே நீ போதினும் நன்று; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் ஆதி இல் மூல ஓலை காட்டி, நீ அடிமை ஆதல் சாதிப்பன்’ என்று முன்னே தண்டு முன் தாங்கிச் சென்றான்.