பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலை ஆரூரன் உணர்ந்து ‘அரு மறையோய்! உன் அடி என் சென்னியில் வைத்தனை’ என்னத் ‘திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்’ என்று அருள, அதற்கு இசைந்து தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.