திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்’ என்பார்
‘தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது’ என்பர்
‘பூண்த யங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி’ என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன் அன இசைப்பச் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி