பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு ‘ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க வாரா நின்றான்; அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்!’ என்று நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள் செய்தார்.