பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர்! தோற்றீர்; பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க மேன்மை யோர் விளம்ப, நம்பி ‘விதி முறை இதுவே ஆகில் யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ’ என்று நின்றார்.