திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய வேட்கை கூரப்
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை; மண்ணின் மீது
துன்பு உறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத் தொடர்ந்து வந்து
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி