பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தறெ்றிச் சீதளத் தரளப் பந்தர்ச் செழும் தவிசி இழிந்து தங்கள் நாதர் பூங்கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.