திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங் கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்தப்
பொங்கு நதித் தென் கரை போய்ப் போர் வலித் தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கண்அவன் வழி பட்ட திரு மாணிக் குழி அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி