பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இயம் பல துவைப்ப எங்கும், ஏத்து ஒலி எடுப்ப, மாதர் நயந்து பல் லாண்டு போற்ற, நான் மறை ஒலியின் ஓங்க, வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே உயர்ந்த வாகன யானங்கள் மிசைக் கொண்டார் உழையர் ஆனார்.