பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச் சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன்; தொன்மை நோக்கித் தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்.