பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி உள்ளும் நான் மிதியேன்’ என்று ஊர் எல்லைப் புறம் வணங்கி வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.